Tuesday, October 25, 2011

தினந்தோறும் என் கண்கள்

தினந்தோறும் என் கண்கள்

உன் இருப்பை சரிபார்க்கும்
உன் உடுப்பின் நிறம் கணிக்கும்
உன் சிரிப்பில் ஒளி இழக்கும்
உன் பார்வையில் நிலை குழையும்
உன் சாலையில் தவம் கிடக்கும்
உன் சோலையில் வர துடிக்கும்
தினந்தோறும் என் கண்கள்

அது சேரும் ஸ்தலம் நீயென அறியாமல்...

No comments: