தினந்தோறும் என் கண்கள்
உன் இருப்பை சரிபார்க்கும்
உன் உடுப்பின் நிறம் கணிக்கும்
உன் சிரிப்பில் ஒளி இழக்கும்
உன் பார்வையில் நிலை குழையும்
உன் சாலையில் தவம் கிடக்கும்
உன் சோலையில் வர துடிக்கும்
தினந்தோறும் என் கண்கள்
அது சேரும் ஸ்தலம் நீயென அறியாமல்...
Tuesday, October 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment