Thursday, March 3, 2011

உன் அரைநொடிப்பார்வை

கணநேரம்தான் என்றாலும்
மனம் நின்றே போனது

படபடத்தது மனம்
பட்டாம்பூச்சியின் இறகை போலே

வெற்றிட மௌனமே என்னிடம்

எனைநோக்கிய உன் அரைநொடிப்பார்வைக்கு...